Wednesday, February 23, 2011
நாகை: விஜய் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூச்சல்;
மழை வேறு பெய்துவருவதால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்து கோபமடைந்த விஜய், கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறினார்.
இன்னும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க கொட்டும் மழையிலும் இருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment