Wednesday, April 6, 2011
Tamil Nadu Election 2011
Monday, April 4, 2011
சூப்பர் தளபதி - NEW AD
Vijay’s latest song costs Rs 1.25 crore
Ilaya Thalapathy Vijay places great importance on the introductory song in all his movies, but the opening song in Velayudham, produced by Aascar Ravichandran, assumes more significance as it is the first movie release of the actor after his entry into politics.The buzz is that music director Vijay Antony was given special instructions from director Jayam Raja for the song. Accordingly, the high-action festival kutthu number, which starts with the words Sonna Puriyadhu … Sollukkul Adangadhu … Neenga En Melai Vecchirukkira Paasam was canned with more than 6,000 folk and junior artistes and dancers at Thirumurty Dam near Udumalpet.
While the film cost a whopping Rs 45 crore, the grapevine has it that the song alone cost more than a crore.
Talking to DC, Ascar Ravi said, “The film has shaped up extremely well. Just as Baasha was a milestone in Rajini’s film career, Velayudham will do similar magic for Vijay.”
Asked about the title song, he says, “Yes, we wanted to make it as big as possible and brought about 5,000 junior artistes and more than 1,000 dancers and the best of folk artistes from across the state. The entire village was given a Thiruvizha look by art director Milan. It was shot for about 10 days by dance master Ashok Raja. Each day was like a festival to me because cooking for about 8,000 people for 10 days was not easy. We had booked almost all the nearby hotels in the town and a few marriage halls for their accommodation.”
The prolific producer also revealed that it cost him nothing less than `1.25 crore for the song alone. “But it is worth it!” he exclaims.
நம்ம தளபதியின் நண்பனின் புதிய படம்
Thursday, March 31, 2011
Costliest intro song for Vijay
‘I don’t get intimidated by anyone’
Finally, Vijay is in news for all right reasons. In an exclusive interview, the soft-spoken Tamil actor shares his thoughts about his political moves and the 100-crore periodic film with Mani Ratnam
Suddenly, everything is shining bright for Vijay, after having had a rough patch in the last few years. After delivering a super-hit in Kaavalan, he has moved onto ace director Shankar’s project Nanban, the remake of Bollywood blockbuster Three Idiots. Then, the actor will join Mani Ratnam’s project, a periodic film.
On the political front, too, Vijay is making canny moves. Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement (as he prefers to call it), launched by the actor, has decided to back the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)-led front in the coming Assembly elections in Tamil Nadu. Film director and father of Vijay SA Chandrasekar called on Jayalalithaa and conveyed the decision last week. Over to Vijay.
How do you look at the success of Kaavalan?
It must have been a huge relief.
Even before Bodyguard (the original) in Malayalam, Siddique wanted to start the project in Tamil with me in the lead, but we could not get going due to many factors, including my commitments to other projects. But it was taken up at an appropriate time which eventually proved a turning point in my career graph. The film projected me in a very different shade, and the audience lapped it up. Besides, the film has been appreciated critically.
Wednesday, March 30, 2011
Vijay to campaign for Jaya
விஜய் சும்மா இருக்கமாட்டார்; தட்டிக்கேட்பார்: எஸ்.ஏ.சி
Jayalalitha thanks Vijay
Monday, March 28, 2011
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் : நடிகர் சத்யராஜ்
நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.
கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.
நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.
1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.
வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம்.
இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.
நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.
இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,, ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.
அவர் மேலும், ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.
அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.
ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம். நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார் சத்யராஜ்
THANKS FOR YOUR SUPPORT

First of all thank you very much for frequently visiting this blog.I have created this blog just 60 days before for all VIJAY FANS. Now it has reached more than 11111 hits with in 42 countries and more than 3000 unique visitors.
To serve you more I have created FaceBook fanpage also. Please join our facebook fan page and share the udpates to your friends.
Click the below link and click join and share your friends:
Join We are Vijay Fans : FACEBOOK
If you have any comments or any suggestions please enter in comments or send mail to VijayFan.USA@GMAIL.com
Thanks for your support
An nomral Vijay fan - As admin for this Blog
Vijay joins Jaya star ranks, tie-up to fly
Thanks : deccanchronicle
விஜய் ரசிகர்கள் அதிமுக ஆட்சிக்கு வர உழைப்பார்கள்: SAC
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆட்சி மாற்றத்தை பொதுவாகவே மக்கள் விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும், ’’விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர். நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம். இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன். நாட்டில் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது. இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
Thanks : Nakkeran
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவை ஏற்கனவே இரண்டுமுறை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.ஆனாலும் இன்று மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசி தேர்தல் குறித்து ஆலோசனை செய்தனர்.
இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரன்,
’’விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும். மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். இதை நான் அதிகாரப்பூர்வமாம அறிவிக்கிறேன்.நான் திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.
Thanks : Nakkeran
ஓட்டு : விஜய் அப்பா வேண்டுகோள்
Thanks : Nakkeran
Saturday, March 26, 2011
விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!
Mani Ratnam and PC Sriram together again
Friday, March 25, 2011
160 தியேட்டர்களில் சட்டப்படி குற்றம்: சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் எஸ்.ஏ.சி
P.C. Sreeram roped in for ‘Ponniyin Selvan’
Now Mani is really impressed with his team because he already has director Vasanth who has a good knowledge of the novel co-ordinating with him in the entire process of filming. Now with lens man P.C. Sreeram the team will only get better. Incidentally it was P.C. Sreeram’s mom, who is a great fan of the novel Ponniyin Selvan, who gifted the book to Sreeram.
There are also talks going on in some circles that since the novel is too huge to be completed as a single film, so the makers might be planning at least a couple of sequels with different heroes in each sequel, but the fact remains to be seen regarding this. Whatever might be the case ‘Ponniyin Selvan’ which will start the filming session soon will have Vijay as the hero. There are also talks that Sathyaraj might get to play the role of Buddha Bikku in the film. But nothing has been confirmed regarding this.
The director is taking much care in picking up artists for each character in the film. We will bring you more updates regarding the progress of ‘Ponniyin Selvan’ as and when it happens!
Thursday, March 24, 2011
விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எஸ்.ஏ.சந்திரசேகரன்
என்ன பிரச்னை? யார்தான் இடையூறாக இருக்கிறார்கள்?
அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் எப்போதும் சிறு கால இடைவெளிக்குப் பின் சமுதாயம் சார்ந்த படங்களை எடுப்பது வழக்கம். அது போல்தான் இந்த "சட்டப்படி குற்றமும்'. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது ஒரு புரட்சி வெடிக்கிறது. இதுதான் கதை. என் பழைய படங்களைப் போல்தான் இந்த படத்திலும் சமுதாயக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களை விட ஒரு படி மேலே போய் நிற்கும். படத்தை பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால்.... தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன்தான் நான். அதனால் பணத்தை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இதில் நான் சொல்லியிருக்கும் கருத்து எல்லோரையும் சென்று சேர வேண்டும்.
இளைய தளபதியின் மலேசியா ரசிகர்கள் வீடியோ
Ponniyin Selvan to be on par with Sholay?
திமுகவுக்கு எதிர் நிலைபாட்டை எடுத்தது ஏன்? - புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் நேர்காணல்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நேற்று வந்த ஓர் இளம் இயக்குநரைப்போல ‘சட்டப்படி குற்றம் படத்தில் சுறுசுறுப்பு காட்டுகிறார். விஜய் மக்கள் இயக்கம் இத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்கிற அவர், நாட்டு நடப்பு தனக்கு ஆத்திரத்தைத் தருவதாகச் சொல்கிறார். அவருடன் ஒரு அதிரடியான நேர்காணல்..
தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது?
சினிமாவைத் தாண்டி சமூக உணர்வோடு அது வளர்ந்திருக்கிறது. ஒரு சமூக சிந்தனையோடு, நாட்டுப் பற்றோடு, நாட்டு மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வளர்ந்திருக்கிறது.
மக்கள் இயக்கத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?
என்னால் கணக்கு சொல்லமுடியாது. 47 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் 20 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்றங்களிலும் 50 பேரிலிருந்து 100 பேர்வரை இருக்கிறார்கள். இப்படி மன்றங்களில் இல்லாமல் விஜயை நேசிக்கின்ற பொது மக்கள் இருக்கிறார்களே. ஒவ்வொரு கட்சியிலும் உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இரு பெரிய கட்சிகள் இருக்கின்றன. ஒரு கோடி அளவில் தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த அளவில்தான் ஓட்டுகள் விழுகின்றனவா? மீதி ஓட்டெல்லாம் யாருடைய ஓட்டு? பொது மக்களுடைய ஓட்டு. அதுபோல விஜய்க்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. பதிவுசெய்யப்படாத பல மன்றங்கள் குக்கிராமங்களில் இருக்கின்றன. நான் கிராமங்களுக்குச் செல்லும்போது கேட்பேன். போர்டு இருக்கும். பதிவு செய்திருக்கிறாயா? என்று கேட்டால், இல்லை என்பார்கள். இதுமாதிரி ஆர்வமுள்ள இளைஞர்கள் வைத்திருக்கிற மன்றங்கள் 20 ஆயிரம் இருக்கும். அதில்லாமல் விஜயை நேசிக்கும் மக்கள் சதவிகிதமும் இருக்கிறது.
விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' மட்டும்
'ராகுல் காந்தியைச் சந்தித்தேன்' என்று பிரஸ் மீட் வைத்து விஜய் அறிவித்த பிறகு, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விஜய் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அவரது படங்களும் சிக்கலுக்குள்ளாயின.இந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவான நிலையை விஜய்யும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் எடுத்தனர். ஜெயலலிதாவை போயஸ் கார்டன் போய் சந்தித்தனர்.இந்தத்தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கவில்லை எஸ் ஏ சந்திரசேகரனும்.ஆனால் பல்வேறு கட்சிகளுக்கிடையே அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. எஞ்சிய 160 தொகுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. எனவே இனி விஜய் மன்றத்தினருக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.
இதுகுறித்து விஜய் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார்.
Wednesday, March 23, 2011
பொன்னியின் செல்வன்: சிங்கள புத்த பிக்குவாக சத்யராஜ்!
வருகிறார் தாடி விஜய்!
நண்பன் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் தனது கேரக்டருக்காக தாடி வைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் விஜய்.இதை ஷங்கர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன. தாடிக்குப்பொருத்தமாக ஹேர் ஸ்டைலிலும் மாற்றங்கள் செய்து கொள்ள இருக்கிறாராம்.தாடி விஜய் என்று கேட்கும்போதே எதிர்பார்ப்பு எகிறுதே!
மைசூரில் பொன்னியின் செல்வன்
Subscribe to:
Posts (Atom)