Wednesday, March 23, 2011
நண்பன் படப்பிடிப்பில் விஜய் கோபம்
நண்பன் படப்பிடிப்பு டெல்லி அருகே நடந்து வருகிறது.கல்லுாரிக்குள் நடக்கிற எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். இனி எடுக்க வேண்டியதெல்லாம் அவுட்டோர் காட்சிகள்தானாம்.இதற்கிடையில் கடந்த வார ஷீட்டிங்கில் சரியான டென்ஷனை சந்தித்தார்கள் ஷங்கரும், விஜய்யும், ஜீவாவும். ஏன் ஸ்ரீகாந்த்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் நினைவுபடுத்த வேண்டாம்.ஏனென்றால் டென்ஷனே அவரால்தானாம். ஒரு பாடல் காட்சியில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் ஆட வேண்டும். மற்ற இருவரும் மிக சரியாக செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் டேக் மேல் டேக் வாங்கியிருக்கிறார்.ஒவ்வொரு முறையும் சரியாக செய்த விஜய் மீண்டும் மீண்டும் ஆட வேண்டிய எரிச்சலில் லேசாக கடிந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த்தை.இதுக்காகதான் அப்பவே சொன்னேன் என்று ஜீவாவும் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.
‘Nanban’ is expected to release on Diwali
Mani Ratnam's 'Ponniyin Selvan' from October?
Source: Galatta
Shankar’s status update on ‘Nanban’
‘Nanban’, a remake of ‘3 Idiots’ by Shankar with Vijay, Srikanth and Jeeva playing the lead roles, is fast taking shape. Two schedules of the project are over so far, including some crucial scenes.Revealing this on his official website, Shankar said, “We have finished all the college exterior scenes in our second schedule in Dehradu. It’s a visually wonderful campus.”Happy about working with a new team, the director said, “It is very interesting and new experience for me to work with Vijay, Sathyaraj, Ileana and almost every actor for the first time.”He added: “Vijay-Sathyaraj combo is fresh and fantastic. As friends Vijay, Jeeva and Srikanth’s ‘Physics’ & ‘Chemistry’ is working very well, behind the camera too. To say in a cliché, all of them have started living in their roles.”Concluding the post, the ‘mega’ director of Kollywood said, “I’m enjoying working in ‘Nanban’ which is completely contrast from ‘Endhiran’ in all aspects.”Thanks : http://www.indiaglitz.com
Tuesday, March 22, 2011
எஸ்.ஏ.சி.க்கு ஷங்கர் புகழாரம்
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர்.தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியவர்.ஷங்கர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. விஜய்யின் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் கற்ற விஷயங்கள் விலைமதிக்க முடியாதவை என்று எஸ்.ஏ.சி.,க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.இதுகுறித்து ஷங்கர் கூறியதாவது, என்னுடைய 23வது வயதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போதெல்லாம் பொறுப்பில்லாமல் செயல்பட்டேன். ஒருநாள் ஏஸ்.ஏ.சி., என்னை கூப்பிட்டு சத்தம் போட்டார். கஷ்டப்பட்டு உழைக்கவில்லையென்றால் வாழ்க்கையில் எதையுமே உன்னால் சாதிக்க முடியாது என்று அறிவுறுத்தினார்.அவருடைய இந்த வார்த்தை என்னை முற்றிலுமாக மாற்றியது. அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன், இன்று வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம்.அதேபோல் விஜய்யும், அவரது அப்பாவை போல பிறருக்கு மரியாதை கொடுப்பது, சூட்டிங்கில் ஒரு ஈடுபாடோடு நடிப்பது கடுமையாக உழைப்பது என்று அசத்துகிறார். விஜய்யுடன் இணைந்து படம் பண்ணும்போது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்று புகழ்ந்து கூறுகிறார்.தற்போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து நண்பன் என்ற படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். இப்படம் இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வனில் உறுதி செய்யப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
டைரக்டர் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்க உள்ளார். கல்கியின் நாவலை மையமாக வைத்து உருவாக போகும் இப்படத்தில் விஜய், விஷால், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். இதனிடையே இப்படத்திற்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்தது? வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் தன்னுடைய பழைய ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவை இசையமைக்க திட்டமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகின.மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.Monday, March 21, 2011
அடுத்த சூப்பர் ஸ்டார் யாராக இருப்பாங்க ?
We love our heroes in this part of the world, particularly in the Tamil film industry. And they simply do not make them bigger than our very own ‘Thalaivaaaaaa’, Rajnikanth. Every time a Rajni movie releases, most true – blooded fans are caught up in the hysteria that is generated and allow themselves to be enveloped by the Superstar juggernaut. Which Tamilian has not basked in the reflected glory when accolade after accolade is showered on him from being the highest paid actor in Asia and certainly the most beloved one to the recent ‘NDTV Entertainer of the Year’ award? But what if the unthinkable happens and the Superstar decides to take off his acting boots and retire to the Himalayas or something? For fans of Tamil Cinema, it would be a terrible loss comparable to the grief every Indian must experience if Sachin Tendulkar were to retire from International cricket. There has been considerable debate and a spate of controversy over a worthy successor to Rajnikanth.So this begs the question of who is the next Superstar. There are takers enough for the hallowed spot but perhaps it is time we all realize that there will never be another like Rajnikanth, ever. And that is not necessarily a bad thing. For we all know that there is no dearth of talent in the Tamil film industry. The Rajnikanth and Kamal Hassan era has been a glorious one and the two behemoths are still going strong but the age of the superstars must draw to a close some time, and the new guard is no less impressive than the old one. The younger generation of actors have done impressive work and are sure to preserve the high standards of their predecessors. An examination of their credentials will surely help prove this point.
VIJAY

Vijay or ‘Ilaya Thalapathi’ as he is lovingly called by his adoring fans is an established star in his own right and one of the stalwarts of the industry. He is Superstar material simply because he does not blindly emulate the original Superstar and brings his own particular style to his portrayals. The man is charismatic, has screen presence, fantastic voice modulation, can totally rock a fight sequence, shake a leg with the best of them, and romance the pants off his heroines. And he sings pretty decently. In movies like “Gilli” and “Pokkiri”, he managed to find his groove and a permanent place in the hearts of the audiences.The promising actor has faced his share of problems from a string of flops to clashes with political head honchos. But he has made a strong comeback with his latest “Kaavalan” which has been declared a smash hit and also won him critical acclaim for his restrained performance. Here’s hoping he picks his scripts with a little more care and makes great films that will do the industry proud.
இளையதளபதி விஜய் ரசிகனின் உருக்குமான கடிதம்
In Sri Lanka...There is a huge fan base for our Ilayathalapathy. We expect your movies eagerly. We just don’t watch them. We adore your movies. Kavalan was an awesome comeback. The multiplexes were full for your movie. In Sri Lanka its a hit. We have Ajith fans too here. But Thalapathy fans lead the way. We are also looking forward to Velayudham, Nanban and Ponniyin Selvan...All three will boost your career for sure.. You Are the King of Kollywood and we love you so much. In Sri Lanka we prayed a lot to Vijay to overcome his problems during the release of Kavalan 6 weeks ago Thalapathy addressed a speech in Naagapattinam. I saw the video. I was so happy for him after seeing the crowd for the speech. But then I was disappointed by the speech. In the speech he stated that he will "erase Srilankan country in the world map" that was so disgusting. I know he loves the fishermen so much and loves his people. The problem is between the two governments. And he should have known that there are also fans in Srilanka who adore him. In response to his speech The Government of Sri Lanka are planning to ban his upcoming movies in the country. If that happens what is Our situation. Vijay fans in Sri Lanka are totally disappointed. Doesn't he care for us? May be he loves his people more. But still the speech was so rough for the government.It's like we should come to India and watch his movies We are so disappointed Vijay Hope the two governments take a decision on the fishermen matter and let us watch the movies of our Thalapathy.
Reemaz
reemarazik@gmail.com
reemarazik@gmail.com
Thanks : Behindwoods.com
என்ன செய்ய போகிறார் நம் தளபதி , பொருத்து இருந்து பார்ப்போம்.
என்ன செய்ய போகிறார் நம் தளபதி , பொருத்து இருந்து பார்ப்போம்.
Sunday, March 20, 2011
விஜய் படத்தில் தமன் S மியூசிக்
பெரியநடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவே பெரிதும் விரும்புவார்கள் இசையமைப்பாளர்கள்.அந்த வாய்ப்பு தமனுக்கு சீக்கிரமாகவே அமைந்திருக்கிறது.ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்துபேரில் ஒருவராக நடித்த தமன், இப்போது இசையமைப்பாளராக இருக்கிறார். பல படங்களில் அவர் இசையமைத்தும் இன்னும் அவருக்குச் சரியான அடையாளம் கிடைக்கவில்லை.இப்போது அவருடைய குறையைப் போக்கும் வண்ணம் விஜய் நடிக்கும் படமொன்றிற்கு அவர் இசையமைக்கவிருக்கிறார். விஜய் இப்போது வேலாயுதம் படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.
விஜய் அடுத்து நடிக்கும் படம் எது?
எனினும் அமீரின் படத்துகே முன்னுரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Posts (Atom)