Pages

Friday, March 4, 2011

விஜய் வந்ததும் கேக் வெட்டிக் கொண்டாட்டம்


ங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. ஆல்ரெடி படத்தின் முதல் கட்டப் படபிடிப்பை ஊட்டியில் முடித்துவிட்டார் ஷங்கர். விஜய் இல்லாத காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இரண்டாவது கட்டப் படபிடிப்பு தேஹ்ராடடூனில் தொடங்கி உள்ளது.

 
வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு நண்பன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய். விஜய் வந்த நாளே செட்டில் செம பார்ட்டியாம், ஏனென்றால் அன்றுதான் படத்தில் நடிக்கும் இன்னொரு நாயகன் ஸ்ரீகாந்துக்கு பிறந்தநாளாம். விஜய், ஜீவா, ஷங்கர் எல்லோரும் ஸ்ரீகாந்தை ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் கேக்வெட்டி கொண்டாடி உள்ளனர்.

தேஹ்ராடூனில் ஒரு கல்லூரியில் படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட நாயகி இலியானா, இலியானாவின் சகோதரியாக வரும் இன்னொரு நாயகி அனுயா, படத்தில் முக்கிய காத்தாப் பாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் என ஸ்டார் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நான்கு பாடல்கள் மெட்டமைக்கப் பட்டுவிட்டதாம். கம்போசிங் வேலைகளை லண்டனில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஹாரிஸ். இந்தி ’3 இடியட்ஸ்’சில் ’ஆள் இஸ் வேல்’ என்ற பாடல் ரொம்ப பிரபலம். அந்தப் பாடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என ஷங்கர் முடிவு செய்தார். 

ஆனால் எல்லா பாடல்களுமே புதுசாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஹாரிஸும் ஷங்கரும் பேசி முடிவெடுத்தார்களாம். ஹாரிஸின் மெலோடிக்கு நான் ரசிகன் என்று அடிக்கடி மேடைகளில் சொல்லும் விஜய் அவரின் இசையில் நடிப்பது இதுவே முதல் முறை.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 3, 2011

விஜய் கையில் தொற்றிக்கொண்டிருக்கும் குண்டுப் புத்தகம்


மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்ற செய்தி 100% உண்மை.காரணம் தனது சக எழுத்தாளர்களிடம் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.
விஷால் நடிக்கிறார், விஜய்யும் நடிக்கிறார், மகேஷ்பாபுவை ஒப்பந்தமே செய்து விட்டார் மணிரத்தினம் என்று மெட்ராஸ் டாக்க்கீஸ் வட்டாரங்கள் சொன்னாலும் அதிகார பூர்வ அறிவிப்பு எப்போ வெளிவரும் என்று டென்ஷனாக இருக்கிறது மீடியா.இதில் யோசிக்க வேண்டிய விஷயம்,  விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் வேலாயுதம் படத்துக்கு பிறகு பகலவனை தொடங்கப் போகிறார் , அதன் பிறகு களவாணி பட இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் போலீஸ் கமிஷனாராக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். 
பைண்டிங் செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையில் வைத்து படித்துகொண்டிருக்கிறாராம். மதிய உணவு இடைவேளையில் வழக்கமாக குட்டி தூக்கம் போடும் விஜய், அந்த நேரத்தைக் கூட தியாகம் செய்து விட்டு காரவேனில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாராம்.ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் நண்பன் பட யூனிட்டில். 
அப்புறம்தான் அது பொன்னியின் செல்வன் என்பதே தெரிய வந்திருக்கிறது. போகிற போக்கில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு மறுபடியும் நல்ல ஒரு சந்தை உருவாகியிருக்கிறது

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

தளபதி விஜய் நாகப்பட்டினம் போராட்டம்

தளபதி விஜய் நாகப்பட்டினம் போராட்டம் 


Video: http://www.youtube.com/user/VIJAYFANUSA
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மணிரத்னம் இயக்கத்தில் விஜய், விக்ரம், மகேஷ்பாபு

மணிரத்னம் இயக்கும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. விக்ரம், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் இன்னொரு ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். இது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் மகேஷ்பாபு, ‘மணிரத்னத்தை சந்தித்தேன். எனது கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்தப் படம் மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் படத்துக்கு தடை

நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தியதால் விஜய் படங்களை இலங்கையில் அனுமதிப்பதில்லை என இனவாத இலங்கை அரசு அறிவித்துள்ளது.சிங்கள ராணுவத்தால் தமிழன மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் விஜய்யின் மக்கள் இயக்கம் பொதுக்கூட்டம் நடத்தியது. தன்னை கட்டம் கட்டும் ஆளும் கட்சிக்கு அச்சுறுத்தல் தர ‌விஜய் மேற்கொண்ட அரசியல் வழிதான் இந்த பொதுக் கூட்டம். இதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. அதுதான் இலங்கையில் அவர் படத்துக்கு தடை.


அதேநேரம் காவலனுக்கு எந்தத் தடையுமில்லை. பாசிஸ ராஜபக்சேயின் ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனுக்கு இந்த சலுகையாம்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 2, 2011

‘Velayudham’ Song

While addressing the large fans gathering at the protest rally in Nagapattinam recently, Vijay also took some time to talk about his film ‘Velayudham’. Vijay said ‘Velayudham’ will more than compensate for ‘Kavalan’ with enough action and masala. He said ‘Velayudham’ has two kuthu songs to make the people get up and dance.

But there is another emotional song which has become the favourite of Vijay. He said that, though the song was written for a different situation, when ever he hears it he just can’t stop thinking of his fans.


The said song goes like this:
Rathathin Rathame En Iniya Udanpirappe
Sonthathin Sonthame Naan Iyangum Uyir Thudipe
Ammavum Appavum Ellame Neethaane
En Vazhkai Unakkallavaa
Sethaalum Puthaithaalum Chediyaga Mulaithaalum
En Vaasam Unakkallavaa


Vijay sang the song loud and was seen visibly moved while singing.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

வேகமெடுக்கும் விஜய் படம்

வேலாயுதத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய். சீமான் சமீபத்தில் விஜய்யை சந்தித்து வசனத்துடன் கதையை சொன்ன பிறகு விஜய் முழுவதுமாக சரண்டராகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பகலவன் பெயருக்கேற்ப ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் படம். முக்கியமாக வசனங்கள். சீமானின் மேடை முழக்கத்துக்கு இணையாக இருக்குமாம் வசனம் ஒவ்வொன்றும். ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடங்க எந்தத் தடையும் இல்லை, ஒன்றேயொன்றை தவிர, தேர்தல்.

காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முடித்த பின் உடனடியாக படத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். படத்தை தயா‌ரிப்பது தாணுவா, சூப்பர்குட் பிலிம்ஸா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் All Izz Well at Shankar’s camp


Ilaya Thalapathy Vijay is a thrilled man these days. As first reported by this newspaper, Vijay will be a part of Shankar’s Tamil remake of the Bollywood hit 3 Idiots titled Nanban. The Vettaikkaran star has joined the ensemble cast of Jiiva, Srikanth, Sathyaraj Ileana and Anuya in Dehradun where the next schedule of the much-hyped project has commenced. It’s a significant film in Vijay’s career, one of the reasons being that his long-cherished dream of acting in a Shankar film has come true. Interestingly, Shankar was an associate of Vijay’s father S.A. Chandrashekar in several films, and his mother Shoba Chandrashekar’s debut directorial venture, with an almost similar title, Nanbargal.


Since the film had faced several hiccups before its start, sources said that symbolically Shankar began the shooting with the song ‘All izz Well,’ composed by Harris Jayaraj, which was also part of the original version. Speaking to this newspaper from the famous Forest Research Institute in Dehradun, an elated Vijay says “I am really excited to work with Shankar!” Asked about whether he had really undergone a makeover, including a stylish hairdo, he evades diplomatically, “I am not supposed to speak”. Sources say that our mass hero looks the same as usual and there is no significant change in his hairstyle. But the same source adds that Vijay might go in for a beard for the later schedules, which are planned at Ladakh. Meanwhile, Vijay’s next offering, Pagalavan, with a revolutionary theme, will be with controversial director Seeman and is likely to commence after the state elections.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் படம் vs விஷால் படம்!


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பொதுவாக விஜய் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவது வழக்கம். விஜய்யிக்கு ஆந்திராவில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதே போல் விஷாலுக்கும் ஆந்திராவில் ரசிகர் கூட்டம் உண்டு. விஷாலின் ‌திமிரு, சண்டைக்கோழி படங்கள் தமிழைவிட தெலுங்கில்தான் மிகப் பிரமாதமாக ஓடின. ஏப்ரலில் வெளியாகும் அவன் இவனும் தெலுங்கில் வெளியாகிறது. அதற்குமுன் அதாவது மார்ச் 5ஆம் தேதி விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை கில்லாடி என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இதேநாள் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புலி வேட்டா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் யாருடைய படம் வசூலை அள்ளும் என்பது பொருதிருந்ததான் பார்க்க வேண்டும்.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Nanban’s birthday celebrations


nanban-vijay-01-03-11The Nanban team, including Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, director Shankar, is now in Dehradun to shoot a major portion of the film there. The director had initially planned to start the shooting of Nanban in Dehradun but changed the location to Ooty where he shot the first schedule.

With Vijay joining the Nanban team, the entire unit had left for Dehradun recently. On the sets yesterday, Srikanth, who plays an important role in the film, celebrated his birthday. Vijay, Jiiva, Shankar and others made the occasion special by arranging a small party for the actor.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் படத்தை தடை செய்யாமல் விட்டோம்: ராஜபக்சே அரசு கொக்கரிப்பு


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார்.அப்போது இலங்கை அரசை கடுமையாக எச்சரித்தார்.இதையடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள காவலன் படத்தை இலங்கையில் திரையிடவிடாமல் தடை செய்ய முயன்றதாகவும்,  அப்படத்தில் அசின் நடித்துள்ளதால் தடை செய்யாமல் விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக வந்துள்ள  செய்திக்குறிப்பில், தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் இலங்கையை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது இலங்கை அரசை கடும் சினமடைய வைத்துள்ளது. 

உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் தடை செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு, அரசு அதிகாரிகளை பணித்திருந்தது. ஆனால் விஜய் படத்தை தடை செய்வதற்கு முன்னர், நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அசின் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்த அசின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை மிகவும் சிறப்பாக முறியடித்திருந்தார். 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

“பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும்

ஜோசப் விஜய் சந்திரசேகர் எனப்படும் விஜய் தனது 50-வது படத்தை கடந்து “வேலாயுதம்”, “நண்பன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் செய்யக்கூடிய படமாக “பகலவன்” இருக்கலாம் என சொல்லப் படுகிறது. சீமான் தான் இந்த “பகலவன்” படத்தை இயக்கபோகிறார்.விஜய், சமீரா ரெட்டி, பிரபு, மற்றும் விவேக் இதில் நடிக்க போகிறார்கள்.“பகலவன்” என்ன மாதிரி படம்? இது மிகவும் புரட்சிகரமான படமாக இருக்கும். சீமான் தனது தரப்பில் அனைத்து ஆக்கபூர்வமான பணிகளையும் முடித்துவிட்டார். அதை விஜயிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து, விஜய் உற்சாகமிகுதியில் இருக்கிறார். இதில் நிறைய அனல் பறக்கும் வசனங்கள் இருக்கிறது. இந்த படத்தை உடனே துவக்குமாறு சீமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய். “பகலவன்” படம் வெளிவந்த உடன் விஜயின் இமேஜ் பலமடங்கு உயரும் என்கிற அளவுக்கு, வசனங்கள் உள்ளது.

ஆனால் இந்த படத்தை துவக்குவதில், தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனை கலைப்புலி எஸ்.தாணு அவருடைய பேனரில் தயரிக்கபோவதாகவும், அதெற்கென சீமானிடம் கொஞ்சம் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதன்பின்னரும், இந்த படத்தை துவக்குவதற்கான தாமதத்தின் காரணம்? ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்த படி, விஜய் தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடித்து தரவேண்டும். தயாரிப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பங்கள் விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில தேர்தல் முடிந்த உடன், இந்த படத்தினை துவக்க சீமானும், விஜயும் ஆர்வமாக உள்ளனர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, March 1, 2011

Nanban’s birthday celebrations

The Nanban team, including Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, director Shankar, is now in Dehradun to shoot a major portion of the film there. The director had initially planned to start the shooting of Nanban in Dehradun but changed the location to Ooty where he shot the first schedule.
With Vijay joining the Nanban team, the entire unit had left for Dehradun recently. On the sets yesterday, Srikanth, who plays an important role in the film, celebrated his birthday. Vijay, Jiiva, Shankar and others made the occasion special by arranging a small party for the actor.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay moves on to Nanban


vijay-nanban-28-02-11Ilayathalapathy Vijay is done with shooting for 'Jeyam' Raja's Velayudham and news is that the entire movie's shooting has been wrapped up. A couple of patch up shots are what is left and Velayudham will go to the post production stage within a couple of days. Vijay has now joined Shankar's Nanban cast and crew at a college in Dehradun (Uttarakhand) where its Hindi original 3 Idiots was filmed. 

Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj and Anuya are now present there and the major part of the movie is to be canned with them together there. With things going in a steady pace, looks like Vijay will have two releases this year and one being a multi-starrer, it certainly kindles our curiosity and interests. 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொன்னியின் செல்வனில் விஜயுடன் மகேஷ் பாபு


விஜய்-விக்ரம்-விஷால் ஆகிய மூன்று நாயகர்களை வைத்து மணிரத்னம் இயக்கும்"பொன்னியின் செல்வன்" படத்தில் நான்காவது நாயகனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் "பொன்னியின் செல்வன்". கல்வியின் நா‌வலை மையமாக வைத்து உருவாக்கும் இந்தபடத்தில் நடிக்க விஜய்-விக்ரம்-விஷால் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மிகுந்த பொருட்ச் செலவில் தயாராகும் இப்படத்தில் இன்னொரு நாயகரும் இணைந்து இருக்கிறார். தெலுங்கு விஜய் என்று வர்ணிக்கப்படும் மகேஷ் பாபும்இந்தபடத்தில் நடிக்க இருக்கிறார். இதை அவ‌ரே தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் மகேஷ்பாபு கூறியதாவதுஎல்லா நடிகர்களை போல் எனக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. நீண்டநாளாக நிறைவேறாமால் இருந்த இந்த கனவு இப்‌போது தான் நிறைவேறி இருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Pagalavan Vijay is a revolutionary


All the works from the creative side of Seeman for the film 'Pagalavan' are complete. Vijay who heard the final script of the film with the scenario and dialogues was much excited and he has pushed Seeman to start the film immediately.
 
Vijay’s role in the film will be a never seen before one and Seeman on his part has loaded the film with fiery dialogues that oozes fire. The mass hero image of Vijay is expected to rise several levels up after this film.  
 
But there is an inexplicable delay in starting 'Pagalavan' as the production house is still under consideration. We carried the news of Kalaipuli Thanu producing the film under his banner and even he paying an advance to Seeman. But according to a prior agreement, Vijay's next film should go to Super Good Films.
 
Seeman and Vijay are keen to start the film as soon as the elections are over. All hope an amicable settlement regarding the production house will be taken in a few weeks time. 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, February 28, 2011

THALAPATHY VIJAY With School Children

Watch our THALAPATHY new video with school children.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, February 27, 2011

THANKS FOR YOUR SUPPORT - PRINCE


Hi

First of all thank you very much for  frequently visiting this blog.I have created this blog just 30 days before for all VIJAY FANS. Now it has  reached more than 4000 hits with in 30 countries and more than 500 unique visitors. 

Please share this Blog to your freinds who are all  VIJAY FANS , they may like this. 


Thanks for your support 
                                                                 Prince 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய் - 'பகலவன்'




நடிகர் விஜய் சீமான் இயக்கத்தில் பகலவன் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கை பிரச்சனையில் விஜய் குரல் கொடுக்காதது வெளிநாடு வாழ் தமிழ் மக்களை பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களது கோபத்தை தணிக்க நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டத்தை நடத்தினார். மேலும் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் சீமான் ஜெயலில் இருக்கும் போதே இப்படத்திற்கான திரைக்கதை அனைத்தும் முடித்து விட்டார்.  ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் இருந்த ஒருவரை விஜய் அடிக்கிறார். விஜய்யுடன் இருந்தவர் எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் "அவன் என்னை அடிக்க நினைச்சான். அதான் அடிச்சேன் " என்று சொல்கிறார். இது போன்று  பல்வேறு தீப்பறக்கும் காட்சிகளை வைத்துள்ளாராம் சீமான்.  இப்படத்தின் மொத்த காட்சிகளையும் கேட்டவுடன்  சீமானை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் இப்படத்தை உடனே ஆரம்பிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் விஜய்.

ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமாவதற்கு  காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று முடிவாகாமல் இருப்பது தான். நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருப்பது சூப்பர் குட் பிலிம்ஸ். ஆனால் சீமானோ தாணுவிடம் இப்படத்தின் கதையை சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்ஆகவே இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை யார் ஏற்க போகிறார்கள் என்பது மட்டும்தான் கேள்விக்குறி.

தமிழக தேர்தல் முடிந்தவுடன் இப்படத்தை ஆரம்பிக்கும் முனைப்புடன் இருக்கிறார்கள் சீமானும் விஜய்யும். அதற்குள் பகலவன் தயாரிப்பாளர் பிரச்சனை தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

நன்றி : உழவு
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் - காமிக்ஸ் புத்தகம் - “Sachein Loves Shalini”

Dear Friends,
We bring to you the first comic release of Vijay “Sachein Loves Shalini”, the first of its kind for any film actor in India.
Thanks to all those who supported us throughout the making of this comic and expecting all your support and encouragement for a successful release and similar works planned for the future.
We have put in the best effort to bring back the feel of Sachein. I hope you people would like it

Regards,
Orkut Vijay Fans

இந்த காமிக் படிக்க : http://www.slideshare.net/ssuser7662e7/sachein-loves-shalini?from=embed

தளபதியின் ரசிகர்களும் கில்லிதான்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay and Vishal fight in Andhra

In Kollywood the young heroes are very good friends so much so they amicably decide on the release dates of their films, even if it requires change of dates. But their dictates are hijacked by the producers when their films are set for release in Andhra.
Vijay and  Vishal  have huge following in Andhra Pradesh through their dubbed Tamil films. All their Tamil films are invariably dubbed in Telugu unless the Tamil film happens to be a remake of a Telugu film.

Come this March, Vijay and Vishal will take the box office stage on the same day. Vishal's 'Theeratha Vilaiyattu Pillai' and Vijay's 'Vettaikaaran' will be pitted against each other on March 5. 'Theeratha Vilaiyattu Pillai' as 'Khilladi' and 'Vettaikaaran' as 'Puli Vetta' are releasing on the same day in Andhra Pradesh.What looks impossible in Kollywood is happening just like that in Tollywood.
Thanks : Indiaglitz
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE