Pages

Wednesday, April 6, 2011

Tamil Nadu Election 2011

    
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, April 4, 2011

சூப்பர் தளபதி - NEW AD

     
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay’s latest song costs Rs 1.25 crore

Vijay’s intro song from Velayudham.
Ilaya Thalapathy Vijay places great importance on the introductory song in all his movies, but the opening song in Velayudham, produced by Aascar Ravichandran, assumes more significance as it is the first movie release of the actor after his entry into politics.The buzz is that music director Vijay Antony was given special instructions from director Jayam Raja for the song. Accordingly, the high-action festival kutthu number, which starts with the words Sonna Puriyadhu … Sollukkul Adangadhu … Neenga En Melai Vecchirukkira Paasam was canned with more than 6,000 folk and junior artistes and dancers at Thirumurty Dam near Udumalpet.
While the film cost a whopping Rs 45 crore, the grapevine has it that the song alone cost more than a crore.
Talking to DC, Ascar Ravi said, “The film has shaped up extremely well. Just as Baasha was a milestone in Rajini’s film career, Velayudham will do similar magic for Vijay.”
Asked about the title song, he says, “Yes, we wanted to make it as big as possible and brought about 5,000 junior artistes and more than 1,000 dancers and the best of folk artistes from across the state. The entire village was given a Thiruvizha look by art director Milan. It was shot for about 10 days by dance master Ashok Raja. Each day was like a festival to me because cooking for about 8,000 people for 10 days was not easy. We had booked almost all the nearby hotels in the town and a few marriage halls for their accommodation.”
The prolific producer also revealed that it cost him nothing less than `1.25 crore for the song alone. “But it is worth it!” he exclaims.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நம்ம தளபதியின் நண்பனின் புதிய படம்

                         
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 31, 2011

Costliest intro song for Vijay


Costliest intro song for VijayVijay fans always waited with great expectations for the intro song in all his films. The mass hero never failed to disappoint them. In his forthcoming film Velayudham, Vijay will shake his legs for a peppy and a racy opening song with more than 300 dances at a huge set erected at Thirumalaigiri village.The movie, directed by Jeyam Raja and produced by Aascar Ravichandran, features Hansika Motwani and Genelia alongside Vijay. Says the director, ' indeed yes. It is the costliest opening song ever to have been shot in Tamil cinema'.Vijay will dance to peppy tune composed by Vijay Anthony along with hundreds of dancers. The total cost of the song would surpass Rs 25 lakh. I thank my producer for it'.Interestingly Vijay plays a messiah who fight againt evil elements in the society. 'It would be a movie to reckon with for Vijay fans', says the directo
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

‘I don’t get intimidated by anyone’


Finally, Vijay is in news for all right reasons. In an exclusive interview, the soft-spoken Tamil actor shares his thoughts about his political moves and the 100-crore periodic film with Mani Ratnam

Suddenly, everything is shining bright for Vijay, after having had a rough patch in the last few years. After delivering a super-hit in Kaavalan, he has moved onto ace director Shankar’s project Nanban, the remake of Bollywood blockbuster Three Idiots. Then, the actor will join Mani Ratnam’s project, a periodic film.


On the political front, too, Vijay is making canny moves. Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement (as he prefers to call it), launched by the actor, has decided to back the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)-led front in the coming  Assembly elections  in Tamil Nadu.  Film director and father of Vijay  SA  Chandrasekar called on Jayalalithaa and conveyed the decision last week. Over to Vijay.

How do you look at the success of Kaavalan? 

It must have been a huge relief.
Even before Bodyguard (the original) in Malayalam, Siddique wanted to start the project in Tamil with me in the lead, but we could not get going due to many factors, including my commitments to other projects. But it was taken up at an appropriate time which eventually proved a turning point in my career graph. The film projected me in a very different shade, and the audience lapped it up. Besides, the film has been appreciated  critically.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 30, 2011

Vijay to campaign for Jaya


Without keeping quiet after offering his Makkal Iyakkam’s support to the AIADMK-led alliance, ‘Ilaya Thalapathi’ Vijay is planning to hit the campaign trail to seek votes for the main opposition party.The actor, if sources are to be believed, will address a mega public meeting in Chennai along with Jayalalithaa. “Or he would appear on Jaya TV, urging voters and his fans to vote for the AIADMK,” sources say.Meanwhile, speaking to reporters in Chennai Tuesday evening, Vijay’s father and Makkal Iyakkam founder S A Chandrasekar said that a change in the government could alone ensure freedom in Tamil Nadu.“Makkal Iyakkam favours a political change in the State for its overall development and for the wellbeing of all sections of the society. The Iyakkam is of the firm view that political change is the need of the hour, taking into consideration the happenings in various fronts,” he said.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் சும்மா இருக்கமாட்டார்; தட்டிக்கேட்பார்: எஸ்.ஏ.சி


இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் அதிமுகவுற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறேன்.   ஆளுங்கட்சியை ஏன் எதிர்க்கிறே என்பதற்கு விளக்கம் அளித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன்,  ’’கலைஞர் வசனம் எழுதிய மூன்று படங்களை நான் இயக்கியிருக்கிறேன்.  ஒரு படைப்பாளியாக நான் இன்றும் கலைஞருக்கு ரசிகனாக இருக்கிறேன்.   மற்றபடி நான் எந்த காலத்திலும் திமுககாரன் என்று சொல்லிக்கொண்டதில்லை.ஒரு குடும்பத்தில் தகப்பன் தவறு செய்துவிட்டால் மகன் தட்டிக்கேட்பது உண்டு.  அந்த கோபத்தில்தான் நான் தட்டிக்கேட்கிறேன்.   ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறேன்.   அதனால்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.புரட்சித்தலைவி ஆட்சிக்கு வர நானும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் பாடுபடுவார்கள்.   நான் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.’’சட்டப்படி குற்றம்’’ என்று படம் எடுத்திருக்கிறேன்.   இந்தப்படம் ஆளுங்கட்சியை தட்டிக்கேட்கும் விதத்திலும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்கும்படியாக எடுத்திருக்கிறேன்.மக்கள்  இயக்கம் மக்களுக்காகத்தான்.   மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தட்டிக்கேட்கும்.   மக்களுக்கு பிரச்சனை என்றால்  விஜய்யும் சும்மா இருக்க மாட்டார்; தட்டிக்கேட்பார். அதனால்தான்.... மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.  அதனால்தான் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.   அதிமுக ஆட்சிக்கு வர பாடுபடுவோம்’’ என்று கூறினார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Jayalalitha thanks Vijay


vijay-sa-chandrasekar-29-03-11A press release from the AIADMK headquarters from Chennai states that director SA Chandrasekar had met the AIADMK chief J Jayalalitha to pledge his support to the party during the forthcoming elections. He also informed her that the members of the Ilayathalapathy Vijay Makkal Iyakkam will extend their full support in all the constituencies to ensure the party’s win.The press note stated that Jayalalitha extends her thanks to actor Vijay and SA Chandrasekar for the support.Vijay is currently busy shooting for Nanban and hence it is not clear if he would campaign for the AIADMK in person.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, March 28, 2011

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் : நடிகர் சத்யராஜ்



நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’.  இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

 பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள். 

 கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.

 நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.

 1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார். 

 வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம். 

இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.

நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.

இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,,   ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை.   ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.

அவர்  மேலும்,  ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது.   என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார்.    அவர் பண உதவியே செய்வார்.    மற்ற உதவியா செய்யமாட்டார்.

அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.      விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.   

ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள்.    அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை.  நீங்களும் பயப்படவேண்டாம்.  நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார் சத்யராஜ்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

THANKS FOR YOUR SUPPORT

Hi


First of all thank you very much for  frequently visiting this blog.I have created this blog just 60 days before for all VIJAY FANS. Now it has  reached more than 11111 hits with in 42 countries and more than 3000 unique visitors. 


To serve you more I have created FaceBook fanpage also. Please join our facebook fan page and  share the udpates to your friends. 






Click the below link and click join  and share your friends:


Join We are Vijay Fans :    FACEBOOK


If you have any comments or any suggestions please enter in comments or send mail to  VijayFan.USA@GMAIL.com

Thanks for your support 
An nomral Vijay fan -  As  admin for this Blog



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay joins Jaya star ranks, tie-up to fly


Vijay joins Jaya star ranks, tie-up to flyActor Vijay is not known as ‘Ilaya Thalapathy’ (young general) for nothing as he leads a motley group — of school-going boys to the college students — who go crazy at the very sight of the star.His gravity-defying gyrations are copied and his punch dialogues are repeated with gusto by these youngsters who have been brought under a flag and an association called the Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam.This young star is now descending into the world of politics with the backing of this young brigade. After maintaining a prolonged silence over giving support to the AIADMK, Vijay finally got his message across to AIADMK general secretary J. Jayalalithaa on Sunday.His father, producer-director S.A. Chandra-sekar, who has orchestrated every move of his life, called on Ms Jayalalithaa to convey the decision of the Iyakkam to support her party in the April 13 poll. Mr Chandrasekar, closeted with Ms Jayalalithaa for about 20 minutes at Sang-am Hotel in Tiruchy, said the Iyakkam favoured poli-tical change in the state to ensure that it develops equitably.Ms Jayalalithaa, meanwhile, has decided to embark on a whirlwind campaign. She will fly by helicopter from constituency to constituency to campaign for her party, hoping that Vijay will add to the star power that she and ally DMDK chief Vijayakanth bring to her alliance.

Thanks : deccanchronicle
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் ரசிகர்கள் அதிமுக ஆட்சிக்கு வர உழைப்பார்கள்: SAC


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,  ‘’என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.  ஆட்சி மாற்றத்தை பொதுவாகவே மக்கள் விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும்,    ’’விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர்.   நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம்.   இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன்.   நாட்டில் வன்முறை,  விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது.   இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.   அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

Thanks : Nakkeran
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு


நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவை ஏற்கனவே இரண்டுமுறை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.ஆனாலும் இன்று மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசி தேர்தல் குறித்து ஆலோசனை செய்தனர்.


இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரன், 

’’விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும்.   மக்கள் இயக்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள்.  இதை நான் அதிகாரப்பூர்வமாம அறிவிக்கிறேன்.நான்  திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.

Thanks : Nakkeran
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ஓட்டு : விஜய் அப்பா வேண்டுகோள்


வாக்காளர்களுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’.  இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர். இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.படம் ஓடிக்கொண்டிடுக்கும் நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்யில்,  ‘’வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.   நீங்கள் ஓட்டு போடப்போகும் முன்பு இந்த சட்டப்படி குற்றம் படத்தை பார்த்துவிட்டு செல்லுங்கள்.அப்போதுதான் நீங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது புரியும்’’ என்று கூறியுள்ளார்.
Thanks : Nakkeran


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Saturday, March 26, 2011

விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?



விஜய் நடித்து வரும் நண்பன் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ராணா படத்தில் இலியானா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கேடி படத்தில் ரவி கிருஷ்ணாவிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் இலியானா. அத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை அடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் 'தெய்வ திருமகன்' படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கூட நடிக்க  வந்த வாய்ப்பை புறக்கணித்தார் இலியானா..இந்நிலையில் 'நண்பன்' பட வாய்ப்பு கதவைத் தட்டியது. 3 இடியட்ஸ் ரீமேக்,  ஷங்கரின் இயக்கம், விஜய்க்கு ஜோடி என்றவுடன் நண்பன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நட்புக்கரம் நீட்டினார்.ரஜினி நடிக்கப் போகும் திரைப்படம் ராணா. இதில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் மூன்று நாயகிகளை  தேடி வந்தனர். முதலாவதாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்ற இரு நாயகிகளுக்காக பேச்சுவார்த்தையில்  வித்யா பாலன், ரேகா, ஹேமா மாலினி, அசின், அனுஷ்கா என ஏகப்பட்ட பெயர்கள் பட்டியலில் வந்து கொண்டே இருக்க, இப்போது  இலியானா பெயரும் அதனுடன் இணைந்திருக்கிறது. இதில் ரேகா நடிக்க இயலாது என கூறி விட்டதால், அந்த வேடத்தில் ஹேமமாலினி நடிக்கலாம் என்கிறது படக்குழு.ஏப்ரல் 18 முதல் படப்பிடிப்புக்கு போக வேண்டும் என்று ரஜினி சொல்லியிருப்பதால், போட்டி பலமாக இருக்கிறது.



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!


அஜீத் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஜெயம் ராஜா விஜய் நடிக்க,  வேலாயுதம் படத்தை இயக்கி வருகிறார் ராஜா. சில தினங்களுக்கு முன் வேலாயுதம் படப்பிடிப்பு நடத்த தளத்திற்கு அருகே மங்காத்தா படப்பிடிப்பு நடந்ததால் அஜீத்தும் விஜய்யும் சந்தித்து கொண்டனர்.அஜீத்திற்கு ஒரு வாட்ச் ஒன்றை பரிசளித்து 'நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல; நெருங்கிய நண்பர்கள் தான்' என்பதை உறுதிப்படுத்தினார் விஜய். அதனை அடுத்து இருவரும் சந்தித்து அடிக்கடி தளத்தில் சந்தித்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், வேலாயுதம் இயக்குனர் ராஜாவும் அஜீத்தை சந்தித்து பேசியிருக்கிறார்.வெங்கட்பிரபு அஜீத், விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளிபடுத்த, ராஜாவோ விஜய் படத்தை அடுத்து உங்களின் படத்தை இயக்க வேண்டும் என்று அஜீத்திடம் ஆசை வெளிப்படுத்தி  இருக்கிறார். ராஜாவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் அஜீத். ஆகையால் மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அதனை அடுத்து ராஜாவின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ராஜாவின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Mani Ratnam and PC Sriram together again


mani-rathnam-pc-sriram-25-03-11When Mani Ratnam began Raavanan it was expected the he would sign up his trusted cameraman PC Sriram but finally the offer went to Santhosh Sivan and Manikandan. It is worth mentioning here that PC Sriram and Mani had worked together in several films together including Mouna Ragam, Nayagan and Agni Natchathiram, which had some exemplary visuals.For Ponniyin Selvan, the ace director is once again considering to sign up the National Award winning director PC Sriram. Sources in Kollywood say that the two had met recently which sparked off the speculation that it is to discuss the details about Ponniyin Selvan.



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Friday, March 25, 2011

160 தியேட்டர்களில் சட்டப்படி குற்றம்: சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் எஸ்.ஏ.சி


நாளைக்கு வெளிவந்து விடுமா சட்டப்படி குற்றம்? ஆர்வத்தோடு விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதைவிட பேரார்வத்தோடு இப்படத்தை தடுத்து நிறுத்துகிற வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம் சிலர்.இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த மனுவை ஆணையம் பரிசீலித்ததாக கூட தெரியவில்லை.இன்னொரு செய்தி. இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரும் முயற்சியும் நடப்பதாக கூறுகிறார்கள் எஸ்.ஏ.சி வட்டாரத்தில். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தை பார்த்தவர்கள் நல்ல விலைக்கு வாங்குவதாகவும் தெரிவித்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களை யார் மிரட்டினார்களோ தெரியாது. அத்தனை பேரும் கையை விரித்துவிட்டார்களாம். "அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. கிட்டதட்ட 160 தியேட்டர்களில் நானே படத்தை வெளியிடுகிறேன்" என்றார் எஸ்.ஏ.சி நம்மிடம்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நம்புகிறவன் நான். இந்த படத்தை அவர்கள் பார்த்துவிட்டு சொல்லட்டும். இதுவரை நாட்டில் நடக்கும் அநீதிகளை மட்டுமே எடுத்துச் சொன்னது சினிமா. நான் இந்த படத்தில் அந்த அநீதிக்கான தீர்வையும் சொல்லியிருக்கிறேன் என்றார் அவர்.



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

P.C. Sreeram roped in for ‘Ponniyin Selvan’


Guess who is the latest to join the Ponniyin Selvan crew? Ace camera man P.C. Sreeram! While director Mani Ratnam approached Sreeram for wielding the camera the director was struck by the in-depth knowledge the lens man had about the epic novel Ponniyin Selvan. Sreeram, who has read through the novel more than five or six times started categorizing each shot on how it can be filmed and which shots can be chromakeyed and so on.

Now Mani is really impressed with his team because he already has director Vasanth who has a good knowledge of the novel co-ordinating with him in the entire process of filming. Now with lens man P.C. Sreeram the team will only get better. Incidentally it was P.C. Sreeram’s mom, who is a great fan of the novel Ponniyin Selvan, who gifted the book to Sreeram.

There are also talks going on in some circles that since the novel is too huge to be completed as a single film, so the makers might be planning at least a couple of sequels with different heroes in each sequel, but the fact remains to be seen regarding this. Whatever might be the case ‘Ponniyin Selvan’ which will start the filming session soon will have Vijay as the hero. There are also talks that Sathyaraj might get to play the role of Buddha Bikku in the film. But nothing has been confirmed regarding this.

The director is taking much care in picking up artists for each character in the film. We will bring you more updates regarding the progress of ‘Ponniyin Selvan’ as and when it happens!

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 24, 2011

விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எஸ்.ஏ.சந்திரசேகரன்


 அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் மூன்று முறை சந்தித்து பேசியது, அஜித்தை விஜய் சந்தித்தது, ஷங்கரின் "நண்பன்' பட விவகாரம், மீனவர்களுக்கு ஆதரவாக நாகையில் கண்டன கூட்டம் என கடந்த மாதங்களின் "சென்சேஷனல் நியூஸ் மேக்கிங்' விஜய் தரப்புதான். இப்போது எஸ்.ஏ.சி.யின் "சட்டப்படி குற்றம்' படத்துக்கும் பிரச்னை. ஆளுங்கட்சி தரப்பை படம் சாடுவதால் படத்தை வெளியிட முடியாமல் தடுக்கிறார்கள் என தகவல் வர அவருடன் திடீரென ஒரு சந்திப்பு.

 என்ன பிரச்னை? யார்தான்  இடையூறாக இருக்கிறார்கள்?

அதுதான் எனக்கும் தெரியவில்லை. நான் எப்போதும் சிறு கால இடைவெளிக்குப் பின் சமுதாயம் சார்ந்த படங்களை எடுப்பது வழக்கம். அது போல்தான் இந்த "சட்டப்படி குற்றமும்'. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது ஒரு புரட்சி வெடிக்கிறது. இதுதான் கதை. என் பழைய படங்களைப் போல்தான் இந்த படத்திலும் சமுதாயக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களை விட ஒரு படி மேலே போய் நிற்கும். படத்தை பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால்.... தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன்தான் நான். அதனால் பணத்தை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இதில் நான் சொல்லியிருக்கும் கருத்து எல்லோரையும் சென்று சேர வேண்டும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இளைய தளபதியின் மலேசியா ரசிகர்கள் வீடியோ

                           
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Ponniyin Selvan to be on par with Sholay?


vijay-vikram-23-03-11The cult hit Sholay is much remembered for its excellent storytelling and big star cast that consisted of Dharmendra, Amitabh Bachchan, Hema Malini, Jaya Bachchan, Sanjeev Kumar, Amjad Khan and Mac Mohan among several others. Dharmendra and Amitabh Bachchan were gaining fame at that time and Sholay boosted their image even more and the actors went on to give several more hits in their career later. Looks like Mani Ratnam is going to pull a casting coup and make a cult film like Sholay with Ponniyin Selvan.Here we bring to you the latest about the film. It is confirmed that Vijay will be playing the role of Vallavaraiyan Vandiyadevan and Mahesh Babu will play Aditya Karikalan. The next slot to be filled was the character of the fearless fighter Periya Pazhuvettaraiyar who needs to look tall, strong and be able to wield several weapons and fight with élan. This character will be essayed by none other than veteran Sathyaraj who has the looks and also is experienced with aspects of weapon fighting. There was news that Vikram is not a part of the project but it is confirmed that Vikram is indeed playing a very important role in this film and that has not be revealed until now. Apart from this stellar cast, there is seasoned artist Nasser who has a very meaty role.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

திமுகவுக்கு எதிர் நிலைபாட்டை எடுத்தது ஏன்? - புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் நேர்காணல்.


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நேற்று வந்த ஓர் இளம் இயக்குநரைப்போல ‘சட்டப்படி குற்றம் படத்தில் சுறுசுறுப்பு காட்டுகிறார். விஜய் மக்கள் இயக்கம் இத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்கிற அவர், நாட்டு நடப்பு தனக்கு ஆத்திரத்தைத் தருவதாகச் சொல்கிறார். அவருடன் ஒரு அதிரடியான நேர்காணல்..

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது?

சினிமாவைத் தாண்டி சமூக உணர்வோடு அது வளர்ந்திருக்கிறது. ஒரு சமூக சிந்தனையோடு, நாட்டுப் பற்றோடு, நாட்டு மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வளர்ந்திருக்கிறது.

மக்கள் இயக்கத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?

என்னால் கணக்கு சொல்லமுடியாது. 47 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் 20 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்றங்களிலும் 50 பேரிலிருந்து 100 பேர்வரை இருக்கிறார்கள். இப்படி மன்றங்களில் இல்லாமல் விஜயை நேசிக்கின்ற பொது மக்கள் இருக்கிறார்களே. ஒவ்வொரு கட்சியிலும் உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இரு பெரிய கட்சிகள் இருக்கின்றன. ஒரு கோடி அளவில் தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த அளவில்தான் ஓட்டுகள் விழுகின்றனவா? மீதி ஓட்டெல்லாம் யாருடைய ஓட்டு? பொது மக்களுடைய ஓட்டு. அதுபோல விஜய்க்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. பதிவுசெய்யப்படாத பல மன்றங்கள் குக்கிராமங்களில் இருக்கின்றன. நான் கிராமங்களுக்குச் செல்லும்போது கேட்பேன். போர்டு இருக்கும். பதிவு செய்திருக்கிறாயா? என்று கேட்டால், இல்லை என்பார்கள். இதுமாதிரி ஆர்வமுள்ள இளைஞர்கள் வைத்திருக்கிற மன்றங்கள் 20 ஆயிரம் இருக்கும். அதில்லாமல் விஜயை நேசிக்கும் மக்கள் சதவிகிதமும் இருக்கிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' மட்டும்


VijayADMK கூட்டணியில் விஜய்யின் மன்றத்தினருக்கு 3 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது கிடைக்காமல் போனதால், இந்த முறை தேர்தலில் இறங்காமல், வெறும் வாய்ஸ் மட்டும் தர விஜய் முடிவு செய்துள்ளதாக அவரது மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
'ராகுல் காந்தியைச் சந்தித்தேன்' என்று பிரஸ் மீட் வைத்து விஜய் அறிவித்த பிறகு, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விஜய் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அவரது படங்களும் சிக்கலுக்குள்ளாயின.இந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவான நிலையை விஜய்யும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் எடுத்தனர். ஜெயலலிதாவை போயஸ் கார்டன் போய் சந்தித்தனர்.இந்தத்தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கவில்லை எஸ் ஏ சந்திரசேகரனும்.ஆனால் பல்வேறு கட்சிகளுக்கிடையே அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. எஞ்சிய 160 தொகுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. எனவே இனி விஜய் மன்றத்தினருக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.
இதுகுறித்து விஜய் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 23, 2011

பொன்னியின் செல்வன்: சிங்கள புத்த பிக்குவாக சத்யராஜ்!

Sathya Rajமணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் சத்யராஜ். படத்தில் இவருக்கு தரப்பட்டுள்ள வேடம் புத்த பிக்கு. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில், இலங்கையில் உள்ள சிங்கள புத்த பிக்குகள் இணைந்து ராஜராஜ சோழருக்கு மணிமகுடம் சூட்ட முயற்சிப்பார்கள். அதில் வரும் முக்கியமான தலைமை பித்த பிக்கு வேடம் சத்யராஜுக்கு தரப்பட்டுள்ளதா, அல்லது சூடாமணி விகாரத்தின் தலைமை புத்த பிக்கு வேடம் தரப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, இந்தப் படத்தின் இணை இயக்குநராக தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி மணிரத்னத்திடம் கேட்டு சேர்ந்துள்ளாராம் இயக்குநர் வசந்த்.இவர் ஏற்கெனவே பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுத முயற்சித்தவர் என்பதால் அவரது பங்களிப்பு படத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறாராம் மணிரத்னம்.விஜய், அனுஷ்கா, ஆர்யா, மகேஷ்பாபு நடிக்கும் ரூ 100 கோடி பட்ஜெட் படம் இது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

வருகிறார் தாடி விஜய்!


டேராடூனில் நண்பன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கும் இயக்குனர் ஷங்கர்,முதல் முறையாக விஜய் உடனான காம்பினேஷனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். விஜய்-ஜீவா- ஸ்ரீகாந்த் நண்பர்களின் கெமிஸ்ட்ரி திரையில் மட்டுமல்ல,திரைக்கு வெளியேயும் அற்புதமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.எந்திரனில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட கதையில் இத்தனை பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிவது எனக்கே மாறுப்பட்ட அனுபவமாக இருக்கிறது என்கிறார் ஷங்கர்.இது ஒருபுறம் இருக்க நண்பன் படத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற விஜய் சம்மதிக்கவில்லை என்று முதலில் வெளியான தகவல்கள் வதந்தி என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
நண்பன் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் தனது கேரக்டருக்காக தாடி வைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் விஜய்.இதை ஷங்கர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன. தாடிக்குப்பொருத்தமாக ஹேர் ஸ்டைலிலும் மாற்றங்கள் செய்து கொள்ள இருக்கிறாராம்.தாடி விஜய் என்று கேட்கும்போதே எதிர்பார்ப்பு எகிறுதே!



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மைசூ‌ரில் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தில் அதி தீவிரமாக இருக்கிறார் மணிரத்னம். வந்தியதேவனாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக மைசூர் அரண்மனை தயாராகி வருகிறது.பொன்னியின் செல்வன் கதைக்கு பிரமாண்ட அரண்மனைகள் தேவை. மைசூர் அரண்மனையில் அரண்மனைக் காட்சிகள் பெரும்பாலானவற்றை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். அங்கு படப்பிடிப்பு நடத்தவும், சில மாற்றங்களை செய்து கொள்ளவும் முறைப்படி அனுமதியும் வாங்கியுள்ளாராம்.ராஜராஜ சோழனாக ஆர்யாவும், குந்தவை பிராட்டியாக அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். கதைப்படி வந்தியதேவனின் காதலியாக வருகிறார் குந்தவை. அதாவது அனுஷ்கா விஜய்யின் ஜோடி.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE