Friday, March 4, 2011
விஜய் வந்ததும் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. ஆல்ரெடி படத்தின் முதல் கட்டப் படபிடிப்பை ஊட்டியில் முடித்துவிட்டார் ஷங்கர். விஜய் இல்லாத காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இரண்டாவது கட்டப் படபிடிப்பு தேஹ்ராடடூனில் தொடங்கி உள்ளது.
வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு நண்பன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய். விஜய் வந்த நாளே செட்டில் செம பார்ட்டியாம், ஏனென்றால் அன்றுதான் படத்தில் நடிக்கும் இன்னொரு நாயகன் ஸ்ரீகாந்துக்கு பிறந்தநாளாம். விஜய், ஜீவா, ஷங்கர் எல்லோரும் ஸ்ரீகாந்தை ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் கேக்வெட்டி கொண்டாடி உள்ளனர்.
தேஹ்ராடூனில் ஒரு கல்லூரியில் படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட நாயகி இலியானா, இலியானாவின் சகோதரியாக வரும் இன்னொரு நாயகி அனுயா, படத்தில் முக்கிய காத்தாப் பாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் என ஸ்டார் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நான்கு பாடல்கள் மெட்டமைக்கப் பட்டுவிட்டதாம். கம்போசிங் வேலைகளை லண்டனில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஹாரிஸ். இந்தி ’3 இடியட்ஸ்’சில் ’ஆள் இஸ் வேல்’ என்ற பாடல் ரொம்ப பிரபலம். அந்தப் பாடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என ஷங்கர் முடிவு செய்தார்.
ஆனால் எல்லா பாடல்களுமே புதுசாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஹாரிஸும் ஷங்கரும் பேசி முடிவெடுத்தார்களாம். ஹாரிஸின் மெலோடிக்கு நான் ரசிகன் என்று அடிக்கடி மேடைகளில் சொல்லும் விஜய் அவரின் இசையில் நடிப்பது இதுவே முதல் முறை.
Thursday, March 3, 2011
விஜய் கையில் தொற்றிக்கொண்டிருக்கும் குண்டுப் புத்தகம்
மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்ற செய்தி 100% உண்மை.காரணம் தனது சக எழுத்தாளர்களிடம் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.
விஷால் நடிக்கிறார், விஜய்யும் நடிக்கிறார், மகேஷ்பாபுவை ஒப்பந்தமே செய்து விட்டார் மணிரத்தினம் என்று மெட்ராஸ் டாக்க்கீஸ் வட்டாரங்கள் சொன்னாலும் அதிகார பூர்வ அறிவிப்பு எப்போ வெளிவரும் என்று டென்ஷனாக இருக்கிறது மீடியா.இதில் யோசிக்க வேண்டிய விஷயம், விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் வேலாயுதம் படத்துக்கு பிறகு பகலவனை தொடங்கப் போகிறார் , அதன் பிறகு களவாணி பட இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் போலீஸ் கமிஷனாராக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.
பைண்டிங் செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையில் வைத்து படித்துகொண்டிருக்கிறாராம். மதிய உணவு இடைவேளையில் வழக்கமாக குட்டி தூக்கம் போடும் விஜய், அந்த நேரத்தைக் கூட தியாகம் செய்து விட்டு காரவேனில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாராம்.ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் நண்பன் பட யூனிட்டில்.
அப்புறம்தான் அது பொன்னியின் செல்வன் என்பதே தெரிய வந்திருக்கிறது. போகிற போக்கில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு மறுபடியும் நல்ல ஒரு சந்தை உருவாகியிருக்கிறது
தளபதி விஜய் நாகப்பட்டினம் போராட்டம்
மணிரத்னம் இயக்கத்தில் விஜய், விக்ரம், மகேஷ்பாபு
மணிரத்னம் இயக்கும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. விக்ரம், விஜய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் இன்னொரு ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவருக்கு பதில் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். இது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் மகேஷ்பாபு, ‘மணிரத்னத்தை சந்தித்தேன். எனது கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்தப் படம் மூலம் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகிறார்.விஜய் படத்துக்கு தடை
அதேநேரம் காவலனுக்கு எந்தத் தடையுமில்லை. பாசிஸ ராஜபக்சேயின் ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனுக்கு இந்த சலுகையாம்.
Wednesday, March 2, 2011
‘Velayudham’ Song
While addressing the large fans gathering at the protest rally in Nagapattinam recently, Vijay also took some time to talk about his film ‘Velayudham’. Vijay said ‘Velayudham’ will more than compensate for ‘Kavalan’ with enough action and masala. He said ‘Velayudham’ has two kuthu songs to make the people get up and dance.
But there is another emotional song which has become the favourite of Vijay. He said that, though the song was written for a different situation, when ever he hears it he just can’t stop thinking of his fans.
The said song goes like this:
Rathathin Rathame En Iniya Udanpirappe
Sonthathin Sonthame Naan Iyangum Uyir Thudipe
Ammavum Appavum Ellame Neethaane
En Vazhkai Unakkallavaa
Sethaalum Puthaithaalum Chediyaga Mulaithaalum
En Vaasam Unakkallavaa
Vijay sang the song loud and was seen visibly moved while singing.
But there is another emotional song which has become the favourite of Vijay. He said that, though the song was written for a different situation, when ever he hears it he just can’t stop thinking of his fans.
The said song goes like this:
Rathathin Rathame En Iniya Udanpirappe
Sonthathin Sonthame Naan Iyangum Uyir Thudipe
Ammavum Appavum Ellame Neethaane
En Vazhkai Unakkallavaa
Sethaalum Puthaithaalum Chediyaga Mulaithaalum
En Vaasam Unakkallavaa
Vijay sang the song loud and was seen visibly moved while singing.
வேகமெடுக்கும் விஜய் படம்
வேலாயுதத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய். சீமான் சமீபத்தில் விஜய்யை சந்தித்து வசனத்துடன் கதையை சொன்ன பிறகு விஜய் முழுவதுமாக சரண்டராகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பகலவன் பெயருக்கேற்ப ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் படம். முக்கியமாக வசனங்கள். சீமானின் மேடை முழக்கத்துக்கு இணையாக இருக்குமாம் வசனம் ஒவ்வொன்றும். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடங்க எந்தத் தடையும் இல்லை, ஒன்றேயொன்றை தவிர, தேர்தல்.
காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முடித்த பின் உடனடியாக படத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். படத்தை தயாரிப்பது தாணுவா, சூப்பர்குட் பிலிம்ஸா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்
விஜய் All Izz Well at Shankar’s camp
Ilaya Thalapathy Vijay is a thrilled man these days. As first reported by this newspaper, Vijay will be a part of Shankar’s Tamil remake of the Bollywood hit 3 Idiots titled Nanban. The Vettaikkaran star has joined the ensemble cast of Jiiva, Srikanth, Sathyaraj Ileana and Anuya in Dehradun where the next schedule of the much-hyped project has commenced. It’s a significant film in Vijay’s career, one of the reasons being that his long-cherished dream of acting in a Shankar film has come true. Interestingly, Shankar was an associate of Vijay’s father S.A. Chandrashekar in several films, and his mother Shoba Chandrashekar’s debut directorial venture, with an almost similar title, Nanbargal.Since the film had faced several hiccups before its start, sources said that symbolically Shankar began the shooting with the song ‘All izz Well,’ composed by Harris Jayaraj, which was also part of the original version. Speaking to this newspaper from the famous Forest Research Institute in Dehradun, an elated Vijay says “I am really excited to work with Shankar!” Asked about whether he had really undergone a makeover, including a stylish hairdo, he evades diplomatically, “I am not supposed to speak”. Sources say that our mass hero looks the same as usual and there is no significant change in his hairstyle. But the same source adds that Vijay might go in for a beard for the later schedules, which are planned at Ladakh. Meanwhile, Vijay’s next offering, Pagalavan, with a revolutionary theme, will be with controversial director Seeman and is likely to commence after the state elections.
விஜய் படம் vs விஷால் படம்!
பொதுவாக விஜய் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவது வழக்கம். விஜய்யிக்கு ஆந்திராவில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதே போல் விஷாலுக்கும் ஆந்திராவில் ரசிகர் கூட்டம் உண்டு. விஷாலின் திமிரு, சண்டைக்கோழி படங்கள் தமிழைவிட தெலுங்கில்தான் மிகப் பிரமாதமாக ஓடின. ஏப்ரலில் வெளியாகும் அவன் இவனும் தெலுங்கில் வெளியாகிறது. அதற்குமுன் அதாவது மார்ச் 5ஆம் தேதி விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை கில்லாடி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இதேநாள் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புலி வேட்டா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் யாருடைய படம் வசூலை அள்ளும் என்பது பொருதிருந்ததான் பார்க்க வேண்டும்.
Nanban’s birthday celebrations
The Nanban team, including Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, director Shankar, is now in Dehradun to shoot a major portion of the film there. The director had initially planned to start the shooting of Nanban in Dehradun but changed the location to Ooty where he shot the first schedule.With Vijay joining the Nanban team, the entire unit had left for Dehradun recently. On the sets yesterday, Srikanth, who plays an important role in the film, celebrated his birthday. Vijay, Jiiva, Shankar and others made the occasion special by arranging a small party for the actor.
Subscribe to:
Posts (Atom)




